Wednesday, July 14, 2010

சிரிப்பா சிரிக்குது!

அண்ணே, இந்த கவர் உள்ளே தான் உங்க செல்போன்-ஐ மறைச்சு வச்சிருக்கிறேன். வரிசையா போன் மேல போன் வந்து தொந்தரவு தாங்க முடியலை. டேய்...அடக்கி வாசிடா. ஆரம்பத்திலயே போட்டுக் குடுத்திராதேடா!





என்னை ஆளை விட்டிருங்கப்பா!! இலங்கைல மொக்கை பிட்ச் போட்டு வந்தவன் போனவன் எல்லாம் 100 போடுவான் - அதுக்கு நான் முக்கி முக்கி 2 நாள் வரிசையா பந்து எறியணுமா? உலகே மாயம், எனக்கு தோள்ல காயம்!




ஒரு வேளை ரெண்டு பேட் வச்சு விளையாடினா ஷார்ட்-பிட்ச் பந்தை நேரா விளையாட முடியுமோ? எதுக்கும் ட்ரை பண்ணிப் பார்ப்போமே!! அட்லீஸ்ட், ஷார்ட்-பிட்ச் பந்தை அடிக்க முடியாட்டியும், ஒரு பேட் வச்சு யுவராஜ் காலை உடைச்சிட்டா போதும். நமக்கு சான்ஸ்!



டேய், அங்கே ரைனா வேற 2 மட்டையைத் தூக்கிட்டு வர்றான்..ஒழுங்கா விளையாடிரு! பேசாம பாஸ்ட் பௌலர் ஆயிருக்கலாம்..அங்கே தான் எவன் வந்தாலும் டீம்ல இடம் கிடைக்குது. ஹ்ம்ம்.

5 comments:

http://rkguru.blogspot.com/ said...

இது அருமையான எருமைதான்........

Unknown said...

ஜூப்பர்

goma said...

குட் ஷாட்

superthumbi said...

soooooooooooper!

Partha said...

Last one was good -:))